tag:blogger.com,1999:blog-6714778117894867387.post1902521652480391319..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: யாழ்ப்பாணத்தில் தனியார் ஒளிபரப்புக்கள்.Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-54583628457461869812009-08-29T22:26:50.843+05:302009-08-29T22:26:50.843+05:30இந்த பதிவுடன் தங்கள் முந்தைய பதிவான "சிலோன் ப...இந்த பதிவுடன் தங்கள் முந்தைய பதிவான "சிலோன் பொப் இசைப்பாடல்கள்" என்ற பதிவையும் நினைவூட்ட எண்ணுகின்றேன். <br />http://janavin.blogspot.com/2009/06/blog-post_1378.htmlPradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42437078709478747372009-08-29T21:14:41.065+05:302009-08-29T21:14:41.065+05:30பதில் :இளையதம்பி தயானந்தா
நன்றிகள் தயா அண்ணா.
இந...பதில் :இளையதம்பி தயானந்தா <br /><br />நன்றிகள் தயா அண்ணா.<br />இந்த வலைத்தளத்திற்கு உங்கள் வருகை வலுச்சேர்க்கின்றது. ஆரம்பகாலங்களில் இணையத்திலும் உங்கள் வழிகாட்டல்கள், கருத்துக்கள் கிடைத்தது எனக்குபெரும்பேறாக இருந்தன. அந்த நாட்கள் மறப்பதற்கு இல்லை. “அந்த முற்றுப்பெறாத ஆச்சரியக்குறிகள்” முற்றுப்பெறாதபோதும் என் இதயத்தில் முழுதாக தாங்கள் உட்கார்ந்துகொண்டது முழுமையானதே.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-17350915299820908332009-08-29T21:13:12.660+05:302009-08-29T21:13:12.660+05:30பதில் :தேவதாசன் dilshaad
நன்றிகள் தேவதாசன் டில்ஷா...பதில் :தேவதாசன் dilshaad <br />நன்றிகள் தேவதாசன் டில்ஷாட். <br />பழைய இனிமையான அந்த நினைவுகள், எம்மவர்களின் சாதனைகள் என்பவற்றை மறந்துவிடமுடிமா என்ன? தாங்கள் குறிப்பிட்டவரின் சகோதரர்தான் அவர். பறவாய் இல்லை கண்டுபிடித்துவிட்டீர்களே. அபபுறம் உங்கள் பகுதிக்கு கொல்லன் கலட்டியில் இருந்து கண்ணன் என்பவரும் ஒளிபரப்பு சேவைகளில் ஈடுபட்டிருந்தார். நினைவுகள் இக்கின்றதா?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30420761113496033642009-08-29T15:29:56.842+05:302009-08-29T15:29:56.842+05:30நல்ல தேடல். நன்றிகள்நல்ல தேடல். நன்றிகள்இளையதம்பி தயானந்தாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-87429618132600721352009-08-29T10:51:24.998+05:302009-08-29T10:51:24.998+05:30ஜனா உண்மையில் நீங்கள் மலரும் நினைவுகளின் களஞ்சியம்...ஜனா உண்மையில் நீங்கள் மலரும் நினைவுகளின் களஞ்சியம் என்று சொல்லலாம். என் நினைவில் மானிப்பாய் பகுதியில் மணியம் என்பவரது ஒளிபரப்பு மட்டுமே உள்ளது.அவரா விக்னா? பாராட்டுக்கள் ஜனா. இன்று எத்தனையொ தொழில்நுட்பவசதிகளுடன் பல ஒளிபரப்புகள் முளைத்தாலும் அவர்களை வென்றுவிடமுடியாது.dilsbrohttps://www.blogger.com/profile/06910234838160972367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-71813436590383634732009-08-28T15:29:17.700+05:302009-08-28T15:29:17.700+05:30பதில் :சுரேஸ் UK
நன்றி .. நன்றி. தொடர்ந்தும் இந்...பதில் :சுரேஸ் UK <br /><br />நன்றி .. நன்றி. தொடர்ந்தும் இந்த தளத்திற்கு வாருங்கள் பழைய நினைவுகளை மீட்டித்தரும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த தளத்தில் வரும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68672887825820982892009-08-28T15:26:31.115+05:302009-08-28T15:26:31.115+05:30பதில் :கதியால்
நன்றி கதியால்
ஆம் நீங்கள் கூறியதுப...பதில் :கதியால்<br /><br />நன்றி கதியால்<br />ஆம் நீங்கள் கூறியதுபோல பல ஆவணக்காப்புகள் எமக்கு இருக்கின்றன. அதேபோல நாங்கள் சாதித்தவை பல இன்னும் ஆவணப்படுத்தப்படாமலும் உள்ளன. அவற்றை உடனடியாக இனங்கண்டு ஆவணப்படுத்தவேண்டியதே எமது முதற்கடமை என நினைக்கின்றேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-59366994229258774002009-08-28T15:16:30.919+05:302009-08-28T15:16:30.919+05:30பதில் :Vinoth
நன்றி வினோத்.
கண்டிப்பாக.... சிறுபக...பதில் :Vinoth<br /><br />நன்றி வினோத்.<br />கண்டிப்பாக.... சிறுபகுதி என்றாலும் உடனடியான ஒரு எழுத்துவடிவத்தினை கொடுப்பதன்மூலமே பலவற்றை நாம் பேண முடியும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-24868175284881268152009-08-28T15:10:30.897+05:302009-08-28T15:10:30.897+05:30பதில் :அஜ்மல்
நன்றி அஜ்மல்.
ஆம் நண்பரே...மொழியில்...பதில் :அஜ்மல்<br /><br />நன்றி அஜ்மல்.<br />ஆம் நண்பரே...மொழியில், மொழி ஆராட்சி, தமிழ் மொழி இயற்பியல், என்பவை தெரிந்தவர்கள் கண்டிப்பாக இதனை எற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால் நீங்கள் நூற்றுக்கு நாறு உண்மை என்று சொல்வதும் பெருமையே.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-27343403267722045562009-08-28T15:02:40.630+05:302009-08-28T15:02:40.630+05:30பதில் : shazini
நன்றி ஷஷினி.
தொடர்ந்தும் இந்த தள...பதில் : shazini<br /><br />நன்றி ஷஷினி.<br />தொடர்ந்தும் இந்த தளத்திற்கு வாருங்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-72834991170797759022009-08-28T14:58:47.560+05:302009-08-28T14:58:47.560+05:30பதில் :குணா
நன்றிகள் நண்பர் குணா.
ம்ம்ம்ம்...உண்ம...பதில் :குணா<br /><br />நன்றிகள் நண்பர் குணா.<br />ம்ம்ம்ம்...உண்மைதான் அந்த நாட்களில் இதயக்கோவில் திரைப்படம் பலராலும் இரசிக்கப்பட்டது. நம்ம இசைஞானி இயற்றி இசையமைத்து பாடிய "நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில்<br />சேரும் நேரம் வந்தது, மீதித்தூரம் பாதியில்<br />பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா..." என்ற அந்த வரிகளையும் மறந்துவிடமுடியுமா?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-15901484247607364302009-08-28T14:48:33.758+05:302009-08-28T14:48:33.758+05:30பதில் :Pradeep
நன்றி பிரதீப் அண்ணா. (என்னைவிட 10 ...பதில் :Pradeep<br /><br />நன்றி பிரதீப் அண்ணா. (என்னைவிட 10 வருடங்கள் மூத்தவரா தாங்கள்?) <br />அந்த நிலாக்காலங்களை இன்றும் மீண்டும் மீண்டும் அசைபோட்டுக்கொள்வேன் அப்பப்போ. மீண்டும் மீண்டும் அசைபோடப்படுவதால் மறப்பதற்கு இல்லை.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74390445213444471522009-08-28T14:39:50.774+05:302009-08-28T14:39:50.774+05:30பதில் :மனோன்மணி...
நன்றி ஐயா. தங்களைப்போன்ற எழுத்...பதில் :மனோன்மணி...<br /><br />நன்றி ஐயா. தங்களைப்போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்துவழர்ந்தவன் என்ற ரீதியில் உங்கள் பாராட்டுக்கள் கிடைப்பது மகிழ்ச்சி. நீங்கள் சொன்னதுபோல எழுத்துவடிவுக்கு வராத பல நிகழ்வுகளை ஆவணப்படுத்தவேண்டிய கடைப்பாடு இலங்கை எழுத்தாளர்களுக்கு உண்டு. ஏனெனில் எழுத்துவடிவம் பெறாத எவையும் அழிந்துபோய்விடும்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58372742329427235912009-08-28T14:31:04.046+05:302009-08-28T14:31:04.046+05:30பதில் :மயில்வாகனம் செந்தூரன்..
தங்கள் வருகைக்கும்...பதில் :மயில்வாகனம் செந்தூரன்..<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் மயில்வாகனம் செந்தூரன். தமிழால் இணைந்திருப்போம்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-31861592588749437362009-08-28T13:34:04.743+05:302009-08-28T13:34:04.743+05:301983 1984 ஆம் ஆண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கையினை மீட...1983 1984 ஆம் ஆண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கையினை மீட்டிப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பத்தினை தந்தீர்கள் நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.சுரேஸ் UKnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-14771549550842011822009-08-28T11:36:06.802+05:302009-08-28T11:36:06.802+05:30பாராட்டி வாழ்த்த வேண்டிய ஒரு பதிவு. இப்படித்தான் ப...பாராட்டி வாழ்த்த வேண்டிய ஒரு பதிவு. இப்படித்தான் பல விடயங்கள் எம்மவர்களால் தொடங்கப்பட்டாலும் மற்றவர்களால் இன்று உரிமை கோரப்படும் ஒரு நிலையில் எமது ஆவணக்காப்புகள் இருக்கின்றன. நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-9241413288068099382009-08-28T11:21:58.074+05:302009-08-28T11:21:58.074+05:30மிக அவசியமான ஒரு பதிவு. யாழ்ப்பாண ஒளிபரப்பு பற்றிய...மிக அவசியமான ஒரு பதிவு. யாழ்ப்பாண ஒளிபரப்பு பற்றிய தகவல்களை முதல்முதலில் எழுத்தில் தந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும் நண்பரே. அப்புறம் அந்த இறுதிவரிகள், மறுக்கமுடியாத உண்மை. தமிழர்கள் எங்கே இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வாழும் இனங்களின் மொழிகள் எல்லாம் சகோதரமொழிகள் ஆகிவிடுமா என்ன?Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61618872334493060072009-08-28T10:27:20.341+05:302009-08-28T10:27:20.341+05:30//பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர்,...//பெரும்பான்மை இனத்தினரின் சுதந்திரத்தின் பின்னர், அவர்களின் ஆத்திரங்களாலும், பொறாமைகளாலும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதும், குழிபறிக்கப்பட்டதும் வரலாறு அறிந்த உண்மை. இருப்பினும் யாழ்ப்பாண மக்கள் அவர்கள் நினைத்ததுபோல சளைத்துவிடவில்லை. பெரும்பான்மை இனத்தினர் நினைத்ததுபோல அவர்களின்மூளை வெள்ளையனால் வந்ததல்ல, ஜீன்களிலேயே உள்ளது. //<br /><br />எவரும் மறுக்க முடியாத உண்மைகள் இவை ஜனா அண்ணா.இறுதியாக நீ<br />ங்கள் எழுதிய மொழி பற்றிய கருத்தும் நூற்றுக்கு நுர்று உண்மையான கருத்தே.அஜ்மல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82474911299958249492009-08-28T08:21:47.371+05:302009-08-28T08:21:47.371+05:30// கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவே தமிழின் சகோ...// கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்பனவே தமிழின் சகோதரமொழிகள், அதைவிட்டு கண்ட கண்ட காட்டு மொழிகளை எல்லாம் தமிழின் சகோதர மொழி ஆக்காதீர்கள் //<br /><br />முற்றிலும் உண்மை .<br />சிறந்த பதிவு <br /><br />ஷஷினிshazinihttps://www.blogger.com/profile/18293633626255148649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-21068891952129458582009-08-27T21:48:19.155+05:302009-08-27T21:48:19.155+05:30பழைய நினைவுகள், அன்ரனாவை திருப்பி திருப்பி சரியா, ...பழைய நினைவுகள், அன்ரனாவை திருப்பி திருப்பி சரியா, சரியா கேட்ட நினைவுகள், ஒளிபரப்பாளர்கள் வீட்டுக்கு படையெடுத்துச்சென்று "இதயக்கோவில்" படம்போடுங்கள் என்று நாங்கள் நின்ற நினைவுகள் அத்தனையினையும் ஒருதடவை கொண்டுவந்தவிட்டீர்கள் நண்பரே. அருமை..அருமைகுணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19586905294878669772009-08-27T21:22:20.733+05:302009-08-27T21:22:20.733+05:30உங்கள் நினைவாற்றல்கள் திடுக்கிட வைக்கின்றது ஜனா. ந...உங்கள் நினைவாற்றல்கள் திடுக்கிட வைக்கின்றது ஜனா. நீங்கள் குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் நடத்தப்படும்போது எனக்கு 16 வயது. ஆனால் நீங்கள் இதில் எழுதும்போதுதான் எனக்கு அந்த ஒளிபரப்பு நிலையங்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றது அனால் அப்போது ஆறுவயதுதான் ஆயிருந்த உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு பாராட்டுக்கள்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18629618677426716842009-08-27T20:54:14.441+05:302009-08-27T20:54:14.441+05:30சபாஷ். மிக மிக அருமையான பதிவு. அனைத்து இலங்கை எழுத...சபாஷ். மிக மிக அருமையான பதிவு. அனைத்து இலங்கை எழுத்தாளர்களும் பாராட்டவேண்டிய பதிவு இது. எனக்கு இவைகள் குறித்து நல்ல நினைவுகள் உள்ளன. ஆனால் இதுகுறித்து எழுத நானே மறந்துபோய்விட்டேன். கண்டிப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயம் இந்த யாழ்ப்பாண தனியார் ஒளிபரப்பு. அதை முதன் முதலில் எழுத்து வடிவில் தந்து அடிக்கல்லை நட்டுவைத்துள்ளீர்கள். அடுத்து இறுதியாக நீங்கள் சொன்ன விடயங்கள் உண்மையே. தயவு செய்து சகோதர இனம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள் சகோதர மொழி என்று சொல்லவேண்டாம் என்பதுவே எனது கருத்தும்.மனோன்மணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43080996173235898092009-08-27T18:35:28.088+05:302009-08-27T18:35:28.088+05:30இந்தப் பதிவு மிகவும் நல்ல பதிவு....
இறுதியில் அட...இந்தப் பதிவு மிகவும் நல்ல பதிவு.... <br /><br />இறுதியில் அடைப்புக் குறிக்குள் சொல்லியிருந்த சகோதர மொழி பற்றிய விடயம் ரொம்பப் பிடித்திருக்கிறது... <br /><br />வாழ்த்துக்கள்....<br />தொடரட்டும் உங்கள் பணி....மயில்வாகனம் செந்தூரன்.https://www.blogger.com/profile/06446320299993910159noreply@blogger.com