tag:blogger.com,1999:blog-6714778117894867387.post4179645293643752869..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: திடீரென இலங்கையில் காட்சி கொடுக்கும் தெய்வங்கள்!Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30020015566613777652011-07-04T12:17:33.089+05:302011-07-04T12:17:33.089+05:30Ok Jana, let this news be just a story, but what a...Ok Jana, let this news be just a story, but what about this "http://janavin.blogspot.com/2011/07/blog-post.html" .<br />Whether this post is real or just a story?smilzzhttps://www.blogger.com/profile/12652486004215989329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62550581717224661262009-09-05T19:54:50.377+05:302009-09-05T19:54:50.377+05:30HOW ABOUT CNN SHOWS ABOUT MICHEL JACTIONS GHOST DU...HOW ABOUT CNN SHOWS ABOUT MICHEL JACTIONS GHOST DURING LARRY KING INTERVIEW ON 3.JULY.2009<br /><br />EDITOR YOU MEAN CNN IS NOT A MEDIA?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11316467623147280272009-09-04T15:09:44.352+05:302009-09-04T15:09:44.352+05:30"எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெ..."எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்ப தறிவு" அதுதான் வள்ளுவரே சொல்லியிருக்காரே பகுத்தறிவால் அது உண்மையாக இருக்குமா? என ஆராயச்சொல்லி. நம்ம ஆட்கள் ஆராய்வார்களா? பெரியாரும் அண்ணாவும் படித்துப்படித்து சொல்லியும் காமகோடிகளின் காமவிளையாட்டுக்கள் பார்ப்பவர்களல்லவா எம் சமுதாயத்தினர்.திறனாளன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-27985302218507321142009-09-04T14:46:48.899+05:302009-09-04T14:46:48.899+05:30இப்படி எல்லாம் பேசாதிங்கப்பா! சாமிக்குத்தமாகப்போகு...இப்படி எல்லாம் பேசாதிங்கப்பா! சாமிக்குத்தமாகப்போகுது!!நிரூபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-29855955429544941032009-09-04T14:15:52.237+05:302009-09-04T14:15:52.237+05:30உண்மைகளை சொன்னோமுன்னா நம்மளை நாஸ்திகர் என்றாங்கப்ப...உண்மைகளை சொன்னோமுன்னா நம்மளை நாஸ்திகர் என்றாங்கப்பா...Anonymoushttps://www.blogger.com/profile/05285819470498126663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-34040326095915784532009-09-04T13:58:05.650+05:302009-09-04T13:58:05.650+05:30பகுத்தறிவு செத்துப்போன ஒரு இனம் ஒருபோதும் முன்னேறம...பகுத்தறிவு செத்துப்போன ஒரு இனம் ஒருபோதும் முன்னேறமுடியாது. எனக்கென்னமோ கடவுள் பெயர்களைச்சொல்லி எவர்கள் தமிழ்நாட்டு தமிழர்களை எமாற்றி அடிமைகள் ஆக்கினார்களோ, அவர்களின் வேலைகள் இப்போது இலங்கையிலும் ஆரம்பித்துவிட்டதாகவே தோன்றுகின்றது.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77039897223936989012009-09-04T13:49:47.222+05:302009-09-04T13:49:47.222+05:30உலகமே கைவிட்ட நிலையில் கடவுளே துணை என்று ஒரு இனமே ...உலகமே கைவிட்ட நிலையில் கடவுளே துணை என்று ஒரு இனமே அழுதுநின்றபோதும் காக்கமறந்த இந்த தெய்வங்கள், இப்போது மட்டும் பிணம் தின்னவா இறங்கிவருகின்றன?சிந்திக்கவும் வேதனைப்படவும் வைத்த கேள்வி இது.பராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57080581986639331352009-09-04T10:36:41.200+05:302009-09-04T10:36:41.200+05:30சரியாகச்சொன்னீர்கள். எமது பகுத்தறிவை கழற்றி வைத்து...சரியாகச்சொன்னீர்கள். எமது பகுத்தறிவை கழற்றி வைத்துவிட்டு எந்த விடயத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது (அது கடவுளேதான் என்றாலும் கூட)Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.com