tag:blogger.com,1999:blog-6714778117894867387.post4591889986256870982..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: எனக்கு நடந்த அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள்.Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-38872145999566636382013-01-06T11:56:48.839+05:302013-01-06T11:56:48.839+05:30வணக்கம்
நீங்க என் ஒரு புரட்சி தொடர்
எழுத படாது
...வணக்கம் <br />நீங்க என் ஒரு புரட்சி தொடர் <br />எழுத படாது <br />மிண்டும் சிந்திப்போம் <br />யாழவன்yaalavantonehttps://www.blogger.com/profile/15322133564871926852noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19524188067250303312011-08-15T16:49:00.621+05:302011-08-15T16:49:00.621+05:30How can I contact you janaHow can I contact you janaMANGESHCARhttps://www.blogger.com/profile/17610589426019854249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-46925816675148630872011-08-10T20:23:35.838+05:302011-08-10T20:23:35.838+05:30ஆச்சரியமான பகிர்வு.ஆச்சரியமான பகிர்வு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70985433464087099762011-07-04T22:43:42.856+05:302011-07-04T22:43:42.856+05:30wow its amazingwow its amazingbhyhttps://www.blogger.com/profile/06734118560065523806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49557072050856411762011-07-04T19:47:08.758+05:302011-07-04T19:47:08.758+05:30பஸ் மூலம் உங்கள் தளத்தை பார்க்க முடிந்தது..
நீங்க...பஸ் மூலம் உங்கள் தளத்தை பார்க்க முடிந்தது..<br /><br />நீங்கள் கூறுவது உண்மை என்று நான் நம்புகிறேன்.. <br /><br />இங்கே பகுத்தறிவு பேசும் பலரை விட அதிகமாக கேள்வி கேட்டு கொண்டிருந்தவள் நான். எனது அண்ணன் இதைவிட அதிகமான நாத்திகவாதியாக இருந்தான் .... <br /><br />ஆனால் அவனுக்கும் அவன் மூலம் எனக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் நாம் பகுத்தறிவு என்று சொல்வதை தாண்டி பல விடயங்கள் இருப்பது உண்மை என்றே நம்புகிறேன். <br /><br />உங்கள் பதிவில் பிடித்த அம்சம் - இனி நடப்பது பற்றி சொல்லாமல் இருந்தது...... <br /><br />ஆயினும் பொதுவாக இது போன்ற தெய்வீக அனுபவங்களை பொதுவில் பகிர்வது நல்லததல்ல .. ஏனெனில் இதை உண்மையான நோக்கோடு பார்பவர்கள் குறைவாகவே இருப்பார். மற்றும் கேள்வி கேட்டு அதை உண்மையான சாரம் புரிந்து கொள்ளாதவர்கள் அதிகமாக இருப்பார்கள் ..... அவர்கள் இது போன்று பேசுவதற்கும் நாமே காரணமாக இருப்போம் .........திவ்யா செந்தமிழ் செல்வன்https://www.blogger.com/profile/12945442960531390992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-77650933084821641762011-07-04T19:15:41.107+05:302011-07-04T19:15:41.107+05:30very interesting.Is there anything else?very interesting.Is there anything else?Paneerchelvan arjunanhttps://www.blogger.com/profile/14553450553961664144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-16804286826071308532011-07-04T13:50:48.972+05:302011-07-04T13:50:48.972+05:30ஸ்வாரஸ்யமா எழுதியிருக்கீங்கஸ்வாரஸ்யமா எழுதியிருக்கீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-76377550594236076242011-07-03T19:50:33.254+05:302011-07-03T19:50:33.254+05:30ஆமாம் இது அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள் தான்.மெய் ச...ஆமாம் இது அமானுஸ்ய, தெய்வீக அனுபவங்கள் தான்.மெய் சிலிர்க்க வைக்கிறது தங்கள் கதை.<br /><a href="http://siththara-mahesh.blogspot.com/2011/07/i.html" rel="nofollow"><br />சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I<br /><br /></a>சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53290156974173709102011-07-03T13:55:32.825+05:302011-07-03T13:55:32.825+05:30நீங்கள் சொன்ன விடயங்களை நான் முழுமையாக நம்புகிறேன்...நீங்கள் சொன்ன விடயங்களை நான் முழுமையாக நம்புகிறேன். சில சித்த புருஷர்கள் இது போல ஈஅந்த ரிச் லுக் ஆசாமி, அந்த ராமேஸ்வரம் பெண்) நடமாடுவதுண்டு. ஆனால் ஏன், எதற்கு என்ற சூட்சுமம் நமக்குத் தெரியாது. நண்பரின் இந்த வலைப்பூ உங்களுக்கு சுவாரஸ்யமானதாக இருக்கக் கூடும்.<br /><br />http://ramanans.wordpress.com/<br /><br />சர்மாsharma.apshttps://www.blogger.com/profile/04014177277737521432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62067633416633938552011-07-03T07:05:01.073+05:302011-07-03T07:05:01.073+05:30மாப்ள ஆச்சர்யமான விஷயங்கள் தான்யா!மாப்ள ஆச்சர்யமான விஷயங்கள் தான்யா!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-65072638926467707472011-07-02T22:44:48.047+05:302011-07-02T22:44:48.047+05:30பலர் இப்பவும் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!பலர் இப்பவும் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28461888296137502792011-07-02T21:49:36.064+05:302011-07-02T21:49:36.064+05:30ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!
இப்படி வாழ்க்க...ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!<br /><br />இப்படி வாழ்க்கை இருந்தால்தான் ஜனா அண்ணா!!! வாழ்க்கையில் ஒரு சுவாரசியமே இருக்கும்!!!!<br /><br />அனுதிணன் சொன்னதைத்தான் நானும் ரிப்பீட் பண்றன்..Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-36349792703783471102011-07-02T21:45:48.616+05:302011-07-02T21:45:48.616+05:30பாஸ், எல்லாம் நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு...பாஸ், எல்லாம் நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு, <br />படிச்சு முடிந்ததும் மயிர்க் கூச்செறிகிறது பாஸ்.<br />புல்லரிக்கிறது, மனதினுள் இனம் புரியாத ஓர் பய உணர்வு ஏற்பட்டுக் கொள்கிறது. <br /><br />அடுத்த பகுதியினைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.<br /><br />நல்லூர் ஐயா சொல்லிய விடயங்களில் நடக்கவிருப்பவை பற்றி ஏதாவது சொல்லுங்களேன். எதிர்காலத்தில் அவை நடக்கின்றனவா என்று பார்ப்போம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53899215549441350732011-07-02T21:26:47.902+05:302011-07-02T21:26:47.902+05:30எல்லோர் வாழ்க்கையிலும் இதுப்போன்று நடப்பதுண்டு. ஆன...எல்லோர் வாழ்க்கையிலும் இதுப்போன்று நடப்பதுண்டு. ஆனால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கு.THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43066576093625436592011-07-02T20:37:51.697+05:302011-07-02T20:37:51.697+05:30ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!
இப்படி வாழ்க்க...ரொம்பவே சுவாரசியமான அனுபவங்கள்!!!!<br /><br />இப்படி வாழ்க்கை இருந்தால்தான் ஜனா அண்ணா!!! வாழ்க்கையில் ஒரு சுவாரசியமே இருக்கும்!!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18044061778809362102011-07-02T19:47:38.148+05:302011-07-02T19:47:38.148+05:30ஆச்சரியமாக இருக்கிறது.ஆச்சரியமாக இருக்கிறது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80444258281253890742011-07-02T18:15:06.492+05:302011-07-02T18:15:06.492+05:30நீங்கள் ஒரு அபூர்வமான ஆசாமி ஜனா அண்ணா...நீங்கள் ஒரு அபூர்வமான ஆசாமி ஜனா அண்ணா...balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-35886427526963846832011-07-02T17:36:14.975+05:302011-07-02T17:36:14.975+05:30தேர்வுகளுக்கு கண் விழித்து படிக்கும் போது, நினைவுக...தேர்வுகளுக்கு கண் விழித்து படிக்கும் போது, நினைவுகள் தடுமாறுவது இயல்புதான்.<br /><br />மற்ற நிகழ்வுகளை நம்புவது அவரவர் மன நிலையைப் பொருத்தது.<br /><br />என் அனுபவத்தில், நாடி சோதிடன், சாமியார் சொன்னார், இதுவரை சொன்னதெல்லாம் நடந்தது. நமக்கு நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே சொந்த முயற்சியில் செய்யவேண்டிய காரியங்களை செய்யாமல் காலம் கடந்தபின் வருந்துபவர்களை கண்டிருக்கிறேன்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43180988961883658362011-07-02T16:54:09.119+05:302011-07-02T16:54:09.119+05:30நம்பவம் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல்ல ...
ச...நம்பவம் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல்ல ...<br /><br />சொன்ன விதம் அருமை ,திகிலா இருந்தது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-40015492381603067342011-07-02T16:52:53.325+05:302011-07-02T16:52:53.325+05:30///1948 களில போன வெள்ளையனா? 1990களில போன இந்தியனா?...///1948 களில போன வெள்ளையனா? 1990களில போன இந்தியனா? என்பதே இப்போது அது சம்பந்தமாக என் மனதில் உள்ள கேள்வி./// அப்புறம் 2009 இல் ...இன்னொருவரை விட்டுட்டிங்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-83057833065931280112011-07-02T16:51:43.991+05:302011-07-02T16:51:43.991+05:30///ஏன் என்றால் எனது பெரிய தந்தையார் 1991ஆம் ஆண்டு ...///ஏன் என்றால் எனது பெரிய தந்தையார் 1991ஆம் ஆண்டு காலமாகியிருந்தார்.<br />குறிப்பிட்ட நேரம்வரை அவரை என்னால் பார்க்கமுடிந்தது. அவரது பார்வையில், என்றுமில்லாத ஒரு பரிதாப உணர்வும், அன்பும் இருந்ததை அவதானித்தேன்///ஒருவேளை மனப்பிரம்மையா இருக்குமோ ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-67462257344128161672011-07-02T16:50:41.439+05:302011-07-02T16:50:41.439+05:30ஆகா என்ன என்னங்க... உண்மையிலே இப்படியெல்லாம் நடக்க...ஆகா என்ன என்னங்க... உண்மையிலே இப்படியெல்லாம் நடக்குமா .!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-26522997593623322882011-07-02T16:43:32.657+05:302011-07-02T16:43:32.657+05:30முழுமையாக படித்துவிட்டு வருகிறேன்முழுமையாக படித்துவிட்டு வருகிறேன்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-45289018445805538472011-07-02T16:35:33.646+05:302011-07-02T16:35:33.646+05:30என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22670795944144740492011-07-02T15:57:24.330+05:302011-07-02T15:57:24.330+05:30பாஸ்........! உங்களோட எவ்வளவு நெருக்கமாக பழகினாலும...பாஸ்........! உங்களோட எவ்வளவு நெருக்கமாக பழகினாலும், நீங்கள் இவ்வளவு வில்லங்கமுள்ள ஆள் என்டு எப்பவாவது சொல்லியிருக்கிறீரா?<br /><br />மற்றப்படி, அவரவர் அனுபவங்களைப் பொறுத்த்து. அமானுஸ்யங்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com