tag:blogger.com,1999:blog-6714778117894867387.post5033728576207613727..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: ஞாயிறு ஹொக்ரெயில் (18.07.2010)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80700524336886021492010-07-20T17:07:31.983+05:302010-07-20T17:07:31.983+05:30@Anuthinan S
எஸ்கேப்....!! புரியுது புரியுது...மு...@Anuthinan S <br />எஸ்கேப்....!! புரியுது புரியுது...முதலாவது விடயமா அப்படி ஒன்றும் எழுதவில்லையே அனுதினன்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22423914390881016652010-07-20T17:06:15.072+05:302010-07-20T17:06:15.072+05:30@Subankan
பேசாமல்ப்போவதே நல்லவனுக்கு அழகு என்றா??...@Subankan <br />பேசாமல்ப்போவதே நல்லவனுக்கு அழகு என்றா?? அதுவும் சரிதான் சுபாங்கன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42072124911643569882010-07-20T17:05:19.301+05:302010-07-20T17:05:19.301+05:30@Balavasakan
அடடா..பெரிய மருத்துவரும், சின்ன மருத்...@Balavasakan<br />அடடா..பெரிய மருத்துவரும், சின்ன மருத்துவரும் அடுத்தடுத்து வந்திருக்கின்றீர்களே..இதைப்பார்த்து நான் "சாக்"காகிட்டேன்..Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-90157402076577028782010-07-20T17:03:45.319+05:302010-07-20T17:03:45.319+05:30@Pradeep
மருத்துவர் தன் கடுமையான பணிகளுக்கு மத்திய...@Pradeep<br />மருத்துவர் தன் கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் கொழும்பில் நடக்கும் விடயங்களையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார் போல!Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-69852576860544047882010-07-20T17:01:54.148+05:302010-07-20T17:01:54.148+05:30@சமுத்திரன்.
சமுத்திரமே சலித்துக்கொள்ளலாமா? பேயனுக...@சமுத்திரன்.<br />சமுத்திரமே சலித்துக்கொள்ளலாமா? பேயனுக்குப்பெயர் தமிழன் என்ற எண்ணத்திற்கான சாட்டை தாங்கள் அல்லவா?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-44166126152419677902010-07-20T17:00:02.653+05:302010-07-20T17:00:02.653+05:30@கன்கொன் || Kangon
ரிப்பீட்டு
நன்றி அன்புத்தம்பி ...@கன்கொன் || Kangon <br />ரிப்பீட்டு<br />நன்றி அன்புத்தம்பி கன்கொன்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58900041888436097272010-07-20T16:58:17.126+05:302010-07-20T16:58:17.126+05:30@மருதமூரான்.
ரிப்பீட்டு........
அப்புறம் இந்தப்பா...@மருதமூரான்.<br />ரிப்பீட்டு........<br /><br />அப்புறம் இந்தப்பாடல் உங்களுக்கு இந்த காலத்தில் நல்லாப்பிடிக்கும் என்று தெரியும் மருதமூராரே...Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80651176325734984742010-07-20T16:56:41.449+05:302010-07-20T16:56:41.449+05:30@டிலான்
//இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்க...@டிலான்<br />//இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்குது?//<br /><br />நிலைகெட்ட மாதர்களை கண்டு சிலவேளைகளில் நெஞ்சம் பொறுக்குதில்லையே டிலான். அதுதான்...ம்ம்ம்...இன்று கொஞ்சம் மிக்ஸ்ஸிங் பிழைச்சுத்தான் போச்சு ராவா அடிச்ச பலீங்கு!!Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22056869576981011022010-07-19T11:09:19.463+05:302010-07-19T11:09:19.463+05:30பதிவில் முதலாவது விடயம் தவிர மீதி அனைத்துமே நல்லா ...பதிவில் முதலாவது விடயம் தவிர மீதி அனைத்துமே நல்லா இருக்குது!! சிகரம் பாடல் சூப்பர்!<br /><br />முதலாவத நான் பார்க்க இல்ல!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-37701175528215533862010-07-18T19:26:54.261+05:302010-07-18T19:26:54.261+05:30சலித்துவிட்டது, எனக்கும்தான். புன்னகையுடன் கடந்து...சலித்துவிட்டது, எனக்கும்தான். புன்னகையுடன் கடந்துபோகக் கற்றுகொண்டிருக்கிறேன், எல்லாவற்றையுமே :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-91734114061986468252010-07-18T18:57:36.485+05:302010-07-18T18:57:36.485+05:30அற்புதமான கவிதை ஜனா அண்ணா அது ..மற்றையபடி நாம என்ன...அற்புதமான கவிதை ஜனா அண்ணா அது ..மற்றையபடி நாம என்னத்தை பண்ணுறது நான் இந்த எண்ணெய் படங்களை பார்த்து ரொம்பவே ஷாக் ஆகியிருந்தேன் .. கடல் மரூன் கலரில இருந்தது...balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-61156290034146682352010-07-18T18:49:08.185+05:302010-07-18T18:49:08.185+05:30மற்றவைகளை மற்றவர்கள் சொல்லிவிட்டதால், மற்றவைகளுக்க...மற்றவைகளை மற்றவர்கள் சொல்லிவிட்டதால், மற்றவைகளுக்கு வரகின்றேன்.<br />குறும்படம் யதார்த்தம்தான் கொழும்பில் இந்தக்காதல்தான் நடக்கின்றது.<br />மயூரனின் கவிதை அற்புதம், பல விடயங்களை சொல்ல வருகின்றது..எதிர்பார்ப்பு<br />சர்தாஜி...பஞ்சாப்பிலிருந்து, ஆந்திராவுக்கு போகவேண்டும் என நினைத்துவிட்டார்போல..Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62320306158174362892010-07-18T18:38:47.345+05:302010-07-18T18:38:47.345+05:30டிலான், மருதமூரான், கன்கொன்
மூவரும் சொன்னதுபோல என்...டிலான், மருதமூரான், கன்கொன்<br />மூவரும் சொன்னதுபோல என்னத்தை சொல்லி என்ன பயன். நானும் இவற்றைப்பற்றி எழுதி எழுதி குமுறி மாரடித்ததுதான் மிச்சம். இந்தக்கால தமிழ் அரசியல், தமிழர்களின் உணர்வுகளையும், குமுறல்களையும் அடக்குபவையாகவே உள்ளன<br />என்றாலும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். இந்த எழுத்துக்கள் சென்றடையவேண்டியவர்களை சென்றடைந்து அவர்களின் மனசாட்சியை (இருந்தால்) உலுக்கினால் சரி.சமுத்திரன்.https://www.blogger.com/profile/01305867230751284967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-13559953534539404882010-07-18T17:33:09.752+05:302010-07-18T17:33:09.752+05:30// மருதமூரான். said...
ஜனா….!
ஈழம்- இந்...// மருதமூரான். said...<br /><br /> ஜனா….!<br /><br /> ஈழம்- இந்தியா- உலக வல்லரசு- சூழல் மாசடைதல்- பிரதேசவாதம்- மதவாதம்: இவற்றுக்கெல்லாம் என்னத்தைச் சொல்லி என்னத்தை நடந்து… சலிப்புத்தான் வருகிறது. நடப்பவையைப் பார்க்க. //<br /><br />அப்படியே வழிமொழிகிறேன்...<br />சலித்துவிட்டது... :(கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-6650170302787653102010-07-18T17:07:24.680+05:302010-07-18T17:07:24.680+05:30ஜனா….!
ஈழம்- இந்தியா- உலக வல்லரசு- சூழல் மாசடைதல்...ஜனா….!<br /><br />ஈழம்- இந்தியா- உலக வல்லரசு- சூழல் மாசடைதல்- பிரதேசவாதம்- மதவாதம்: இவற்றுக்கெல்லாம் என்னத்தைச் சொல்லி என்னத்தை நடந்து… சலிப்புத்தான் வருகிறது. நடப்பவையைப் பார்க்க. <br /><br /><br />சிகரம்: எஸ்பிபி இசையமைத்த அற்புதமான திரைப்படம். அந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் எனக்கு பிடிக்கும். அதுவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலில் ராதாவுக்கும், எஸ்பிபிக்கும் இடையில் இருக்கிற காதல் அற்புதம்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49105124435204767472010-07-18T16:52:43.711+05:302010-07-18T16:52:43.711+05:30இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்குது?இன்று என்ன ஹொக்ரெயில் செம ஹொட்டாக இருக்குது?டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25106849290929554902010-07-18T16:51:43.774+05:302010-07-18T16:51:43.774+05:30//ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தியாமீது பாகிஸ்தானியர...//ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் இந்தியாமீது பாகிஸ்தானியர்களைவிட கடும் கோபமும், குரோதமும், கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.//<br /><br />//எனினும் இந்த பாரிய அனர்த்தம் ஒன்றுமே இல்லாதபடி அமுக்கப்பட்டுவிடும்.. குருக்கள் செய்தாத்தான் குத்தமில்லையே!!//<br /><br />//பிரதேச வாதம், மதவாதம் எல்லாம் மக்களிடம் இல்லை. ஒரு சிலபேரின் அரசியல் நலன்களிலும், அவர்களின் நரித்தனமான மனங்களிலும் உள்ளன.//<br /><br />//நாங்கள் அனைவரும் தமிழர்களே..பேசும் மொழிதான் இனம்.//<br /><br />எதுவும் திருந்தப்போதாக தெரியவில்லை அண்ணா. இதே மனக்குமுறல்கள் எனக்கும் உண்டு.டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.com