tag:blogger.com,1999:blog-6714778117894867387.post5737067008380138446..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: இந்தவாரப் பதிவர் - திரு -மதி.சுதாJanahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66573479051968739302011-03-19T15:10:42.975+05:302011-03-19T15:10:42.975+05:30நான் கூட இவரை திருமதி சுதா என்றல்லவா நினைத்தேன்.
க...நான் கூட இவரை திருமதி சுதா என்றல்லவா நினைத்தேன்.<br />கவலை வேணாம் சுதா அண்ணா.fair & handsome பயன்படுத்தி பாருங்க கொஞ்சம் வெள்ளையா வருவீங்க.ஹ ஹ ஹ ஹா........சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-70194752053147570402011-03-19T09:02:05.573+05:302011-03-19T09:02:05.573+05:30ஊதாரிகளாக திரியும் உறவுகளுக்கிடையிலே உதாரணமாக திக...ஊதாரிகளாக திரியும் உறவுகளுக்கிடையிலே உதாரணமாக திகழும் சுதா என் உறவுக்காரன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்குகரூபன்https://www.blogger.com/profile/18435522557863122985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-59206065150180539892011-02-01T08:28:34.631+05:302011-02-01T08:28:34.631+05:30வியப்பான ஒரு பதிவர்...
எனது பதிவுக்கு முதன்முதலில்...வியப்பான ஒரு பதிவர்...<br />எனது பதிவுக்கு முதன்முதலில் கருத்து இட்டவர்.<br />நன்றிஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-89874559836530112242011-01-07T19:00:45.373+05:302011-01-07T19:00:45.373+05:30அருமை ஜனா..
வாழ்த்துகள் சுடு சோறு சுதா :)
என்னைய...அருமை ஜனா..<br />வாழ்த்துகள் சுடு சோறு சுதா :)<br /><br /><br />என்னையும் அடிக்கடி ஆச்சரியப்பட வைத்த ஒரு பதிவர்.<br />பல துறைகளிலும் பிளந்து கட்டுகிறார்.<br /><br />உங்கள் பாராட்டுக்கள் அத்தனைக்கும் மிகப் பொருத்தமானவரே..<br /><br />மதிசுதாவின் பதில்களில் அவரது வெள்ளை மனதும் வெகுளி இயல்பும் தெரிகின்றன.ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25788347336536197342011-01-05T20:00:07.738+05:302011-01-05T20:00:07.738+05:30தம்பி சுதாவுக்கு வாழ்த்துக்கள்... அவரைபற்றி கூறிய ...தம்பி சுதாவுக்கு வாழ்த்துக்கள்... அவரைபற்றி கூறிய ஜெனாவுக்கு நன்றிகள்...!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82055470992804398702011-01-05T04:52:15.610+05:302011-01-05T04:52:15.610+05:30நம்ம சுடு சோற்றுச் சகோதரத்தைப் பற்றி நல்ல அலசல்.
...நம்ம சுடு சோற்றுச் சகோதரத்தைப் பற்றி நல்ல அலசல். <br /><br />இந்தப் பதிவில் மட்டும் அவரால் சுடுசோறு உண்ணமுடியவில்லை ஹிஹிஹி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-48269105577114541012011-01-03T22:17:41.862+05:302011-01-03T22:17:41.862+05:30அண்ணா மன்னிக்கவும்....நான் வர ரொம்பவே பிந்தீட்டுது...அண்ணா மன்னிக்கவும்....நான் வர ரொம்பவே பிந்தீட்டுது...வீட்டுக்கு உறவினர்கள் வருகை...நேரம்....???<br /><br /><br />சுதா அண்ணா...உங்களை நான் அடையாளம் கண்டது வெற்றியின் அலைகளில் தான்...பின் முகபுத்தகத்தில் உறவானோம்....<br />அடிக்கடி பதிவுலகுக்கு வா வா என்று என்னை விடாமல் தொடர்ந்து இங்கு கொண்டு வந்து விட்டீர்கள்...நிறைய புதிய உறவுகள் இன்று எனக்கு...அத்தனைக்கும் காரணமானவர் தாங்கள்...என் ஆத்மார்த்தமான நன்றிகள்...வாழ்த்துகள்..தொடர்ந்தும் எழுதுங்கள்...காலம் உங்கள் கைகளில்........ஷஹன்ஷாhttps://www.blogger.com/profile/15510816855988623157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-43196528822830227752011-01-03T19:00:23.494+05:302011-01-03T19:00:23.494+05:30என் அனைத்து உறவுகளுக்கும் நன்றி... அத்துடன் ஜனா அண...என் அனைத்து உறவுகளுக்கும் நன்றி... அத்துடன் ஜனா அண்ணா மிக்க நன்றி...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19998512607716745792011-01-03T11:31:38.899+05:302011-01-03T11:31:38.899+05:30பயங்கர சுறுசுறுப்புடனும் மனசு நிறைந்த மகிழ்ச்சியுட...பயங்கர சுறுசுறுப்புடனும் மனசு நிறைந்த மகிழ்ச்சியுடனும் ஒவ்வொருவருக்கும் முகமன்கூறி வரவேற்றுக்கொண்டிருப்பதற்குப் பெரிய மனது மட்டும் போதாது, தம்முடைய சொந்த வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுச் செயற்படுகின்ற பொதுநலன் சார்ந்த பார்வையும் அவசியம். மனது கொள்ளாத அன்பு கொண்ட ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிய சரியான தகவல்களைப் பரிமாறிக்கொண்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-26859957740980613912011-01-03T09:54:32.955+05:302011-01-03T09:54:32.955+05:30அண்மையில்த்தான் நேரே சந்திக்கக்கிடைத்தது.
வாழ்த்து...அண்மையில்த்தான் நேரே சந்திக்கக்கிடைத்தது.<br />வாழ்த்துக்கள் மதி சுதா.தொடர்ந்து கலக்குங்கள்.sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-47976895119501889382011-01-03T01:07:27.197+05:302011-01-03T01:07:27.197+05:30அண்ணே சுடுசோறு கிடைக்குமா சுடுசோறு. உண்மையில் சகபத...அண்ணே சுடுசோறு கிடைக்குமா சுடுசோறு. உண்மையில் சகபதிவர் மதிசுதா ஒரு சமாதான புறா போல எல்லா தளங்களிலும் அண்மையில் நாம் காணக்கூடிய முதல் பின்னூட்டம் இவரதுதான். நீங்கள் சொன்னதுபோல எல்லோருக்கும் போதுவானவனாக இருந்து இப்போது கலக்குவது அவர் தான் வாழ்த்துக்கள். அப்புறம் அண்ணே உங்க சோறு எப்போ ஆறும்...SShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-72852254982154582482011-01-02T23:03:17.690+05:302011-01-02T23:03:17.690+05:30அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை ஆயிரமாயிரம் கதைகள்...அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை ஆயிரமாயிரம் கதைகள் பேசி...<br />உலகப்புகழ் கிடைத்தாலும் தினமும் போன் செய்து தங்கள் பாஸ்வேட்டுக்கு என்னாச்சு என்று தோழமையோடு கேட்கும் மனிதருள் மாணிக்கம்.<br /><br />இவர் எழுத்துகளுக்குள் சமூகப்பிரச்சனையை கொண்டுவரும் முறைகளை கண்டு வியந்திருக்கின்றேன்.<br />பின்னர் தான் ரெிந்தது ஊடகங்களில் வந்த பல சமூகபிரச்சனைகள் இவரது நெருங்கிய நண்பர்கள் என்று.<br /><br />வானமே வீழ்ந்தாலும் மானமே பெரிதென நினைக்கும் கவரிமான் ஜாதி இவன்.<br /><br />இவரது எழுத்துகள் எவ்வளவு துணிச்சல் மிக்கவை என்பது எல்லோருக்கும் தெரியும் அவை இவர் மனதிலிருப்பதன் 5% கூட இல்லை என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை...Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-53515952560809112842011-01-02T22:55:14.983+05:302011-01-02T22:55:14.983+05:30மனதை
திருடிய
சுதந்திர
தாகம்மனதை<br />திருடிய<br />சுதந்திர<br />தாகம்Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28650682359933844162011-01-02T21:11:46.115+05:302011-01-02T21:11:46.115+05:30ஒரு வலைப்பதிவாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயம...ஒரு வலைப்பதிவாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய விடயமான சக வலைப்பதிவாளனை புரிந்து கொள்ளல் சகோதரர் மதி.சுதாவுக்கு அதிகம் உண்டு. <br /><br />மதி.சுதா பதிவுலகில் பல ஹிட் பதிவுகளை கொடுத்து, பல விருதுகளை பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.<br /><br /><br />நண்பேண்டா என்பதை போல் போல மதி.சுதா ஒரு பதிவேண்டா.....யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-91056674884390988882011-01-02T21:02:04.669+05:302011-01-02T21:02:04.669+05:30மதி சுதா அண்ணா பற்றி சொன்ன அனைத்தும் உண்மை ஜனா அண்...மதி சுதா அண்ணா பற்றி சொன்ன அனைத்தும் உண்மை ஜனா அண்ணா!!!<br /><br />//என்னை ஒரு ஜனநாயகவாதி எனவும் ஈழத் தமிழருக்கு எதிரானவன் எனவும் ஒரு சிலர் முத்திரை குத்த முயல்கிறார்கள். புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??<br />//<br /><br />இதில் கடைசி வரிகள் எனக்கு பிடித்து இருக்கிறதுanuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74910557686946721492011-01-02T20:59:46.195+05:302011-01-02T20:59:46.195+05:30அடடே நம்ம சுடுசோறு ம.தி.சுதா அண்ணே..:)
@ம.தி.சுத...அடடே நம்ம சுடுசோறு ம.தி.சுதா அண்ணே..:)<br /><br />@ம.தி.சுதா அண்ணே - இங்கு பின்னூட்டி எல்லாருக்கும் வந்து சுடுசோறு தரவேணும்..ok..:PBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-83911251949475321712011-01-02T19:44:34.719+05:302011-01-02T19:44:34.719+05:30ஆவ் சுடுசோறு...
எனக்கும் இவர் பற்றி தெரியும் உங்க...ஆவ் சுடுசோறு...<br />எனக்கும் இவர் பற்றி தெரியும் உங்களால். நானும் சில தடவைகள் இவருடன் பேசிஇருக்கிறேன். நீங்கள் எழுதியவை அனேக இடங்களை இவருடன் பேசும்பொழுதுகளில் பெற்றிருக்கிறேன்.<br />///இது வேறு எந்த பதிவர்களுக்கும் சாத்தியப்படாத விடயம். உண்மையை சொல்லவேண்டும் என்றால், எதிர்பார்ப்புக்கள், ஈகோக்கள், பதிவுலக வீணான குரோதங்கள், தங்களுக்கான வட்டங்கள், மமதைகள், பதிவுலக அரசியல்கள், அத்தனையையும் தாண்டிய ஒரு தெளிந்த மனம், வெள்ளை உள்ளம் உடையவர்களாலேயே இது சாத்தியம். அந்த வகையில் பதிவுலகத்தில் சகலரையும்விட உயர்வான இடத்தில் இருக்கின்றார் மதி.சுதா.<br /><br />கடந்த 30 வருட இருண்ட யுத்தத்தினால், உயிர், உடமை இழப்புக்களைவிட, தமது கற்ற கல்வி, எதிர்காலம், நாளைகள் அத்தனையையும் தொலைத்துவிட்டு நிற்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளில் மதி.சுதாவும் ஒருவர்.<br />இருந்தபோதிலும் நம்பிக்கையை தொலைக்காமல், வாழ்வில் மீண்டும் முன்றேத்துடிக்கும் இயல்பு மதி.சுதாவிடம் உண்டு. அதே தொனிகள் எழுத்துக்களிலும் ஆங்காங்கே வருவதை அவதானிக்கலாம்.///<br /><br /><br />இந்தவரிகள் நல்லா இருக்கே.<br />அவர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இலங்கை இந்திய பதிவர்கள் என்றதைப்பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கலாம்..<br /><br />பகிர்வுக்கு நன்றிRameshhttps://www.blogger.com/profile/06102325827756228625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-1431522501166441792011-01-02T19:32:04.136+05:302011-01-02T19:32:04.136+05:30அட அவரைப் பற்றிய பதிவுக்கு சுடுசோறு சாப்பிட இன்னமு...அட அவரைப் பற்றிய பதிவுக்கு சுடுசோறு சாப்பிட இன்னமும் அவர் வரவில்லையா? அவரது காசால் செல்போனை மின்னேற்றும் பதிவைப் பார்த்துத்தான் அம்முறையையே தெரிந்துக் கொண்டேன்தர்ஷன்https://www.blogger.com/profile/01604845353847311943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-13757972980344986852011-01-02T19:26:27.063+05:302011-01-02T19:26:27.063+05:30வாவ்..
பரபரப்பு பதிவரான அவரைப்பற்றி தெரிந்து ஆவலா...வாவ்..<br /><br />பரபரப்பு பதிவரான அவரைப்பற்றி தெரிந்து ஆவலாக இருந்தேன்...<br /><br />விரிவான அறிமுகம் கொடுத்ததற்கு நன்றி..<br /><br />உங்களைப்பற்றியும் ஒரு விரிவான அறிமுகம் தேவை..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-30805119009435974552011-01-02T19:22:58.550+05:302011-01-02T19:22:58.550+05:30// புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து...// புளியங்காய் புளிப்பு என ஒருவனின் முகத்தை வைத்து சொல்ல முடியாது அது ஒருவனின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் போரை வெறுப்பவன் எல்லாம் தேசத் துரோகி என்றால் ஆதரிப்போன் மட்டும் தான் நாட்டப்பற்றாளரா ??//<br /><br />என்னே வரிகள்! <br /><br />"எனக்குத் தன் சுடுசோறு" எனும் இவரின் பின்னூட்டம் குறைந்தது பத்து முறையாவது பெற்ற பாக்கியோன் நான்.<br /><br />சுதாவுக்கு வாழ்த்துக்கள்!<br />அறிமுகத்துக்கு நன்றி திரு.ஜனா!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42079272011852438252011-01-02T19:10:35.307+05:302011-01-02T19:10:35.307+05:30வணக்கம் மதி.சுதா :)வணக்கம் மதி.சுதா :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80774599912942571782011-01-02T19:09:04.324+05:302011-01-02T19:09:04.324+05:30உண்மைதான்! ஈகோ பார்க்காமல் புதியவர்களை ஊக்குவிப்பத...உண்மைதான்! ஈகோ பார்க்காமல் புதியவர்களை ஊக்குவிப்பது...பதிவர் எஸ்.கே யும் அப்படியான ஒருவர். இந்த நல்ல, ஆரோக்கியமான மனப்பாங்கை அதிகமாக/அநேகமாக இந்தியப் பதிவர்களிமே நான் கண்டிருக்கிறேன்!<br />அதுதான் இங்கே பலருக்கு மதி.சுதாவின்'ஆர்வக்கோளாறு'த்தனமாகத் தெரிகிறது! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-18736681515830334932011-01-02T18:02:00.742+05:302011-01-02T18:02:00.742+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82388964235624637462011-01-02T17:32:14.761+05:302011-01-02T17:32:14.761+05:30வாழ்த்துக்கள் மதி சுதா! பதிவுலகில் நீங்கள் கூறியது...வாழ்த்துக்கள் மதி சுதா! பதிவுலகில் நீங்கள் கூறியதுபொல ஈகோ இல்லாத முதல் பதிவர் இவராகதான் இருப்பார்! புதியவர் பழையவர் பிரபலமானவர் பிரபலமாகாதவர் என பேதம் பார்க்காது அனைவரது பதிவுகளையும் வாசித்து பதில் போடும் ஒருவர் இவர்!கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-21138888963118415622011-01-02T17:28:17.713+05:302011-01-02T17:28:17.713+05:30ஆனால் நிறைய இடங்களில் மனிதர் சுடுசோறு வாங்கும்போ...ஆனால் நிறைய இடங்களில் மனிதர் சுடுசோறு வாங்கும்போது எப்படி இவரால் மட்டும் என்று யோசித்திருக்கிறேன்.<br /><br />எல்லோருக்கும் விரைந்து பின்னூட்டமிடுவதைக் கண்டு வியந்துமிருக்கிறேன்.கன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.com