tag:blogger.com,1999:blog-6714778117894867387.post5774784578612603879..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: இலை துளிர் காலத்து உதிர்வுகள் …03Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-48419645924972031172011-04-11T00:31:19.774+05:302011-04-11T00:31:19.774+05:30//ஆமாம் நாமக்கு பக்கபலமாக இருப்பார்கள் முன்னர் 5கோ...//ஆமாம் நாமக்கு பக்கபலமாக இருப்பார்கள் முன்னர் 5கோடி இப்போது 6கோடி இப்படி //<br />நம்பித்தான் நடுரோட்டில் அலைந்தது மறக்கமுடியவில்லை <br />வந்தியத்தேவன் சொல்லுவது சரிதான் ஜனா நெல்லியடி சம்பவம் ஜூலை இல் தான் இடம்பெற்றது.<br />நண்பா உடனுக்குடன் பதிவுகளை படிக்க முடியாது புலம்பெயர் தேசத்தில் கடமைகள் நேரமாற்றம் காரமாக அதிகம் என்பதால் படிப்பதுடன் மட்டும் சாத்தியமான வேளைகளில் கருத்துரைகள் பகிர்கின்றேன்<br />வாழ்த்துக்கள் உங்களுடன் என் சிறுபராயத்திற்கு மீள்போவதால்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49123745775506089702011-04-10T19:13:11.696+05:302011-04-10T19:13:11.696+05:30இந்தவாரப் பதிவர்- இன்று வெளியாகி இருக்க வேண்டுமே??...இந்தவாரப் பதிவர்- இன்று வெளியாகி இருக்க வேண்டுமே???...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-26671464801223655862011-04-09T15:13:51.551+05:302011-04-09T15:13:51.551+05:30பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-68812109524790079302011-04-09T15:12:25.467+05:302011-04-09T15:12:25.467+05:30//“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”//
எ...//“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”//<br /><br /><br />எம் சகோதரர்களை காக்க இயலாத துரோகிகளாகி விட்டோம். <br />வெட்கி தலைக்குனிகிறோம் இப்போதும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-64655469586968713712011-04-08T17:14:47.798+05:302011-04-08T17:14:47.798+05:30மாப்ள நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல......பகிர்வுக்...மாப்ள நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல......பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-51040004067754219042011-04-08T14:33:57.359+05:302011-04-08T14:33:57.359+05:30உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தர...உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அந்த நாட்கள் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-13468811069383567952011-04-08T14:08:36.689+05:302011-04-08T14:08:36.689+05:30//எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப...//எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!!<br /><br />நம்பி ஏமாந்தசனம் நாங்கள். சில வரலாறுகள் உங்களைப் போன்றவர்களோடாகவேனும் எம்மை வந்து சேரட்டும்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57601854008168326002011-04-08T05:58:51.841+05:302011-04-08T05:58:51.841+05:30வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அ...வந்து சேரும் செய்திகள் ஒவ்வொன்றுமே மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கிக்கொண்டிருந்தன. எல்லாம் ஒரே அடியாக முடியப்போகின்றதா என்று பயந்துகொண்டிருந்தனர்.<br />“பயப்படத்தேவை இல்லை இந்தியா இருக்ககின்றது”. இலங்கை அதற்கு ஒரு பூச்சியைப்போல, தொடர்டந்து சேட்டை விட்டால் பார்த்துக்கொண்டா இருக்கப்போகின்றார்கள், அடித்து தூக்கி எறியமாட்டார்களா? என்று பேசி தம்மையும், சுற்றத்தாரையும் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார்கள் சில பெரியவர்கள்…//<br /><br />ஆமாம் சகோ, இந்த வார்த்தைகளை நானும் செவிமடுத்திருக்கிறேன்,<br />நினைவு மீட்டல்.. எங்களை எங்களின் கடந்த காலங்களை நோக்கி அழைத்துச் செல்வதாக உள்ளது. இப் பதிவு நிச்சயமாய் ஒரு நூல் வடிவில் வர வேண்டும் சகோதரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-33003562729773896972011-04-08T05:57:09.464+05:302011-04-08T05:57:09.464+05:30குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்க...குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் முருகன் ஆலயங்களில் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக போற்றப்படும் செல்வச்சந்நிதி ஆலயத்தின்மீதும் கடும் விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு, அந்த கோவிலின் மிக உயரமான அதேவேளை அழகான சித்திரத்தேர், முற்றுமுழுதாக குண்டுத்தாக்குதலால் அழிக்கப்பட்டது//<br /><br />இன்னொரு விடயம், இந்த சந்நிதி முருகன் மீதான தாக்குதலின் எதிரொலியாக கண்ணிவெடித் தாக்குதலில் சிறிது காலத்தின் பின்னர் ஆறேழு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (<br /> வல்லை... அச்சுவேலி பாலத்திற்கு அண்மையில்(சந்நிதி கோயிலின் பின் புறமாக இருக்கும் வளலாய் கதிரிப்பாய் இணைப்பு பாலம்)நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-42846345725913885882011-04-08T05:54:17.547+05:302011-04-08T05:54:17.547+05:30எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்ப...எமக்கென்ன இனிப்பயம்! எம் இனத்தவர்கள் ஐந்து கோடிப்பேர் எம் பக்கத்தில் பக்கபலமாக இருக்கின்றார்கள், எமக்காக இந்தியாவே இருக்கின்றது! பாரதம் நமக்கு ஒரு மகுடம் வழங்கும், எல்லாவற்றுக்கும்மேலாக எங்கள் எம்.ஜி.ஆர் இருக்கும்வரை எமக்கு எந்த கவலையும் இல்லை! தானாடாவிட்டாலும் தசை ஆடுமல்லவா!//<br /><br />ஆனால் நடந்ததோது வேறு, <br />கொஞ்ச நாட்களின் பின்னர் மாற்றுக் குழுக்கள், அல்லது ஏனைய கட்சிகளுடன் இணைந்து, குறிப்பாக வர....பெருமா... ள் உடன் இணைந்து இந்திய இராணுவம் தனது வேலையைக் காட்டத் தொடங்கியது. <br />நினைவு மீட்டல்கள் இப்போது படிக்கையிலும் நெஞ்சைச் சுடுகின்றன.<br /><br />காலத்தின் பிடியில் எல்லாவற்றையும் தொலைத்த நாங்கள் ஒரு கையாலாகதவர்களே!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74916817651951335572011-04-08T04:31:46.798+05:302011-04-08T04:31:46.798+05:30வந்தியத்தேவன் said... on April 8, 2011 2:25 AM
ஜன...வந்தியத்தேவன் said... on April 8, 2011 2:25 AM<br />ஜனா ஒரு சின்ன விளக்கம்.<br />ஒப்பரேசன் லிபரேசன் முடிந்தபின்னர் தான் ஒப்பரேசன் பூமாலை நடந்தது. அதன் பின்னர் தான் வரலாற்றுப் புகழ் பெற்ற நெல்லியடி நிகழ்வு நடந்தது.//<br /><br />சகோதரம் வந்தியத் தேவன் கூறுவது சரியானதே. <br /><br /><br />1987ம் ஆண்டு மே 27ம் திகதி ஒப்பரேசன் பூமாலை நடாத்தப்பட்டது.<br /><br />1987ம் ஆண்டு, 04ம் திகதி ஜூன் மாதம் இடம் பெற்ற உணவுப் பொட்ட்டலங்களைப் போடும் நிகழ்வே ஒப்பரேசன் பூமாலையாகும்.<br /><br />வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நெல்லியடி நிகழ்வு ஜூலை மாதம் 5ம் திகதி 1987ம் ஆண்டே இடம் பெற்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-19531418004905894212011-04-08T02:25:54.086+05:302011-04-08T02:25:54.086+05:30ஜனா ஒரு சின்ன விளக்கம்.
ஒப்பரேசன் லிபரேசன் முடிந்த...ஜனா ஒரு சின்ன விளக்கம்.<br />ஒப்பரேசன் லிபரேசன் முடிந்தபின்னர் தான் ஒப்பரேசன் பூமாலை நடந்தது. அதன் பின்னர் தான் வரலாற்றுப் புகழ் பெற்ற நெல்லியடி நிகழ்வு நடந்தது.<br /><br />உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58211123324396047462011-04-07T19:31:04.000+05:302011-04-07T19:31:04.000+05:30all are true.....but i think it is better to leave...all are true.....but i think it is better to leave them.past is past.<br /><br />past never matches presentஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-86900110533847077222011-04-07T19:26:18.729+05:302011-04-07T19:26:18.729+05:30உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தர...உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அந்த நாட்கள் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்....<br /><br /><br />..... true. :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-28541089829860796992011-04-07T19:15:08.573+05:302011-04-07T19:15:08.573+05:30எத்தனை இடர்களை தாண்டி, இன்று உயிருடன் இருக்கிறோம்....எத்தனை இடர்களை தாண்டி, இன்று உயிருடன் இருக்கிறோம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-58975137965300422692011-04-07T18:37:11.019+05:302011-04-07T18:37:11.019+05:30உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தர...உங்கள் பதிவு நல்லயிருக்கு அண்ணா... உயிருக்கு உத்தரவாதம் இல்லாத அந்த நாட்கள் எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.com