tag:blogger.com,1999:blog-6714778117894867387.post6377613116920732797..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -01)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-22851561368244053762010-12-22T11:30:19.898+05:302010-12-22T11:30:19.898+05:30இப்ப மறுபடியும் வாசிக்க தொடங்கியிருக்கேன்..
நன்றி...இப்ப மறுபடியும் வாசிக்க தொடங்கியிருக்கேன்..<br /><br />நன்றி இணையம்Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-25085731880104977432009-08-05T20:28:25.947+05:302009-08-05T20:28:25.947+05:30அன்பு நண்பரே
தங்கள் தகவல்கள் அருமை. இருப்பினும் சி...அன்பு நண்பரே<br />தங்கள் தகவல்கள் அருமை. இருப்பினும் சில பைபிள் உண்மைகளை கருத்திற் கொள்லாமல் சில கருத்து்ககளை தெரிவித்திருக்கிறீர்கள். <br /><br />//ஆனால் ஜேசு உயிர்த்தெழுந்தார் என்று நம்பிய யூதர்களின் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு, கிறிஸ்தவம் என்றொரு மதம் தோன்றியதன் அடிப்படையே இதுதான். அப்படி ஒரு பிளவு உருவாக காரணமாக இருந்தவன் யூதாஸ்.//<br /><br />யூதர்களிடம் பிளவு ஏற்பட்டு கிறிஸ்தவம் உண்டாகவில்லை. உண்மையில் யூதாசினாலும் பிளவு உருவாகவில்லை. அவன் இயேசுவை காட்டிக் கொடுத்ததோடு சரி. இவ்வாறு நிகழ வேண்டும் என்பது தேவனின் சித்தம். அதற்கு அவனின் சுயநலம் ஒரு கருவியாக உபயோகிக்கப்ட்டுள்ளது. <br /><br />இயேசுவை பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படலாயினர். முதன முதலில் அந்தியோக்கியாவிலேயே கிறிஸ்தவர்கள் என பெயர் வழங்கப்பட்லாயிற்று. ஏராளமான புற இனத்தவர்களும் கிறிஸ்தவர்களாகினர். <br /><br />தமிழர்களுக்கும் யூதர்களுக்கும் இடையயே உள்ள பிரதான ஒற்றுமை உழைப்பு. <br /><br />பிரதான வேற்றுமை காட்டிக்கொடுத்தல், சுயநலம் இவை அகலும்வரை தமிழருக்கு விடிவில்லை.<br /><br />நேரம் இருப்பின் உங்கள் கட்டுரைகளை முழுமையாக படித்த பின் அபிப்பிராய பேதமிருப்பின் பின்னூட்டம் இடுகிறேன்<br /><br />நன்றி<br />அன்புடன் <br />கொல்வின்Colvinhttps://www.blogger.com/profile/03606683785714809219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-24242386858429993182009-07-27T21:57:01.383+05:302009-07-27T21:57:01.383+05:30தாங்கள் சொன்வது உண்மையே நண்பர் சொக்கலிங்கம் அவர்கள...தாங்கள் சொன்வது உண்மையே நண்பர் சொக்கலிங்கம் அவர்களே...<br />தாங்கள் கூறியதுபோல் முகில் அவர்கள் எழுதிய யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும், சீலன் அவர்கள் எழுதிய ஜெருசலேம், மற்றும் அமரன் அவர்கள் எழுதிய யூதவரலாறு, மற்றும் யூதர்கள் பற்றிய இணைத்தேடல்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே (வரலாறு என்பது ஒன்றுதானே அதை நாம் இயற்றி எழுதமுடியாது அல்லவா?)இந்த கட்டுரையினை, தமிழர்களின் இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு எழுதுகின்றேன்.<br />தாங்கள் சொன்னது உண்மையே...இந்த தொடரின் முடிவில் எனது எடுகோல்களார்கள், உதவி புரிந்தவர்கள், மற்றும் பலர் தகவல்களை வழங்கியுள்ளனர் அவர்கள் பற்றி எல்லாம் கண்டிப்பாக தகவல்களை தர எண்ணியுள்ளேன். கண்டிப்பாக தருவேன் சந்தேகம் வேண்டாம் நண்பரே.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-15123115015009475582009-07-27T20:36:51.152+05:302009-07-27T20:36:51.152+05:30நண்பர் ஜனாவுக்கு..
தாங்கள் எழுத விளைந்துள்ள சரித்...நண்பர் ஜனாவுக்கு..<br /><br />தாங்கள் எழுத விளைந்துள்ள சரித்திர முயற்சி பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் இந்த விஷயம் எழுதப்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தாங்கள் எங்கே இருந்து இந்தத் தகவல்களை எடுக்கின்றீர்களோ அந்தப் புத்தகம் குறித்தும் நான் நன்கு அறிவேன். அது தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகம். பலரும் அந்த நூலை அறிவார்கள். புத்தகத்தின் பெயர் - யூதர்கள் - வரலாறும் வாழ்க்கையும் - முகில் (www.writermugil.com) என்ற என் நண்பர் எழுதியது. கடந்த மூன்றாண்டுகளாக விற்பனையாகிக் கொண்டு வருகிறது. சில வார்த்தைகளை மாற்றி எழுதுவதன் வாயிலாக ஆதார நூலை மறைத்தல் முறையல்ல. தாங்கள் உரிய பதிலை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />- சொக்கலிங்கம்Anonymoushttps://www.blogger.com/profile/17326411211296881787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-34339987298957154472009-07-23T15:33:12.405+05:302009-07-23T15:33:12.405+05:30தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் ஜூலியன்
ஜூதர்கள் எ...தங்கள் கருத்துக்கு நன்றி நண்பர் ஜூலியன்<br />ஜூதர்கள் எவ்வாறெல்லாம் செயற்பட்டு தமக்கான ஒரு நாட்டை எழுப்பினார்கள் என்று அதை இன்றைய நிலையில் தமிழர்கள் எவ்வாறு செல்லலாம் என தெரிவிக்கும் நோக்கத்துடனே இந்த தொடரை நான் எழுத வழைந்தேன்.<br />யூதர்களின் முழுமையான வரலாற்றினையும் அல்ல. தாங்கள் சொன்னது அனைவருக்கும் தெரிந்தவிடயம்தான். யூதர்களின் வரலாறு நான் தொடங்கிய இடத்தில் இருந்து இன்னும் முன்னுக்கு தொடங்கின்றது.<br />இந்த தொடர் இன்னும் செல்லவுள்ளதால் இன்றைய உலகில் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் பார்க்கலாம். ஆனால் ஒன்று இஸ்லாமியர்களால் (அரேபியர்கள்) கொல்லப்பட்ட யூதர்களைவிட கிறிஸ்தவர்களால்த்தான் யூதர்கள் காலங்காலமாக வகை தொகையாக கொல்லப்பட்டுள்ளனர்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-62032107632452380602009-07-22T19:22:56.014+05:302009-07-22T19:22:56.014+05:30Hey maaps.. there are some incorrect information a...Hey maaps.. there are some incorrect information about Jews in ur article... I don't think that u ve stated the exact early history of Jews...B'cos the Jewsih history gose back around 6000 B.C.... I'll send u the comlete history of the Jews ok... Judaism doesn't begins with Christ's death... it gose back to the ancient time of Abarham... in fact Christanity & Islam r mostly infulenced by Judaism...Any Way its great attempt....but u must forget what israel is doing in this morden world... If recall the recent Gaza War...Julian Framcisnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-79686264650847440142009-07-22T09:39:34.370+05:302009-07-22T09:39:34.370+05:30ஒரு வலைப்பதிவு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற...ஒரு வலைப்பதிவு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தங்கள் வலைப்பதிவே சிறந்த சாட்சி. உலகியலின் ஓட்டத்திற்கு எற்றதுபோல உங்கள் பதிவுகள் உள்ளன. யூதர்கள் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பல கதைகள் கேள்விப்பட்டிருந்தேன். நீங்கள் எழுதியதுபோல நானும் யூதர்களைப்பற்றி தெரியாமலேயே தமிழர்கள் யூதர்கள்போல ஆகவேண்டும் எனக்கூறியவன்தான். யூதர்களைப்பற்றிய பல விடயங்களையும் தொகுத்து இந்த தொடரில் தாருங்கள். நன்றி.. வாழ்த்துக்கள்.thokuppuhttps://www.blogger.com/profile/00068988335677266097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-76418898386204840022009-07-22T07:22:17.347+05:302009-07-22T07:22:17.347+05:30காலத்திற்கு தேவையான மிகச்சிறப்பான பதிவு. இந்த தொடர...காலத்திற்கு தேவையான மிகச்சிறப்பான பதிவு. இந்த தொடரை தொடர்ந்து எழுதுங்கள்.-SabaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88132703362234503042009-07-21T23:04:53.946+05:302009-07-21T23:04:53.946+05:30தங்கள் வலைப்பதிவுக்கு தாங்கள் எடுத்துக்கொள்ளும் கர...தங்கள் வலைப்பதிவுக்கு தாங்கள் எடுத்துக்கொள்ளும் கருப்பொருட்கள் மிக மிக ஆளமான விடயங்களும், உலகியல் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கின்றது. எனினும் அவற்றை தெரிவிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் வசனநடை வாசகர்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளும்விதம் இருக்கின்றது. இதுவே ஒரு எழுத்தாளனின் வெற்றி. வாழத்துக்கள்...Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-83664880192510868772009-07-21T21:31:55.267+05:302009-07-21T21:31:55.267+05:30Good article. Got to know lot of informations.
Ple...Good article. Got to know lot of informations.<br />Please continue these kind of articles.<br /><br />Thank you.<br /><br />- KiriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-69941565421917852882009-07-21T21:30:34.991+05:302009-07-21T21:30:34.991+05:30நல்ல பதிவுநல்ல பதிவுரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com