tag:blogger.com,1999:blog-6714778117894867387.post6623793698141254038..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: நான் எனும் நீ....Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-47897155568454430202011-09-20T19:30:10.862+05:302011-09-20T19:30:10.862+05:30கவிதைப் பகிர்விற்கு நன்றி பாஸ்..
ஒரு வேளை இக் கவி...கவிதைப் பகிர்விற்கு நன்றி பாஸ்..<br /><br />ஒரு வேளை இக் கவிதையினை அஷ்ரப் அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் எழுதியிருப்பாரோ...<br /><br />சும்மா ஒரு டவுட்டு.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-8042129661422949402011-09-19T13:32:25.586+05:302011-09-19T13:32:25.586+05:30இந்த மேட்டர் எல்லாம் எனக்குப்புதுசுங்கோஇந்த மேட்டர் எல்லாம் எனக்குப்புதுசுங்கோசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-86064861850357191582011-09-19T13:11:01.492+05:302011-09-19T13:11:01.492+05:30மக்களுக்கு மிகுந்த சேவை செய்தவர் கொள்கையில் பிடிப்...மக்களுக்கு மிகுந்த சேவை செய்தவர் கொள்கையில் பிடிப்பு மிக்க மக்கள் தலைவர் அஸ்ரப் தொலைநோக்குப் பார்வையுள்ள அவரின் இழப்பு முஸ்லிம் மக்களின் பேரிலப்பு மிகுந்த வேலைகளுக்கிடையிலும் இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்தார் பலகலைஞர்களை ஊக்கிவித்தவர்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10710258591286730772011-09-19T09:14:55.466+05:302011-09-19T09:14:55.466+05:30எங்கள் நாட்டில் தங்களது சமூகத்திறகாக உண்மையாக உழைத...எங்கள் நாட்டில் தங்களது சமூகத்திறகாக உண்மையாக உழைத்தவர்கள் ஏதோ ஒரு வகையில் இந்த உலகை விட்டு அகற்றப்பட்டிருக்கிறார்கள் அந்த வரிசையில் அஷ்ரப்பும் ஒரு உதாரணம்..balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49728685829798435862011-09-18T17:25:36.815+05:302011-09-18T17:25:36.815+05:30வாழ்ந்து மறைந்து ஒரு மாமனிதரை பற்றி கூறியிருக்கிறீ...வாழ்ந்து மறைந்து ஒரு மாமனிதரை பற்றி கூறியிருக்கிறீர்கள்.. நன்றி,Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-86958579191831136152011-09-17T22:43:07.192+05:302011-09-17T22:43:07.192+05:30ஒரு புதியவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்ற...ஒரு புதியவரைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-338822285043571102011-09-17T17:02:33.272+05:302011-09-17T17:02:33.272+05:30மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமைக்கு எம...மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஆளுமைக்கு எம் வந்தனங்கள். <br /><br />உண்மையில் அவரின் இழப்பு பேரிழப்பு தான்.. ஆனால் அவரின் இந்த வார்த்தைகளே தீர்வாக தெரிகிறது.<br />//கண்ணீர் அஞ்சலிகள் போதும் கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்//Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-5778560049891405472011-09-17T03:46:17.913+05:302011-09-17T03:46:17.913+05:30அஷ்ரப் தனது சமூகத்துக்காக உழைத்த போற்றப்படவேண்டிய ...அஷ்ரப் தனது சமூகத்துக்காக உழைத்த போற்றப்படவேண்டிய தலைவர்கார்த்திhttps://www.blogger.com/profile/01488969939543602441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-60033467013450681022011-09-16T23:45:31.977+05:302011-09-16T23:45:31.977+05:30நல்ல பதிவு.
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிர...நல்ல பதிவு.<br /><br />நேரடி ரிப்போர்ட்<br /><br /><a href="http://vairaisathish.blogspot.com/2011/09/6.html" rel="nofollow"> இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6</a>Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-52430034036109312402011-09-16T22:17:40.087+05:302011-09-16T22:17:40.087+05:30நான் கொஞ்சம் அறிந்திருக்கிறேன், சிறந்த தலைவர் அஸ்ர...நான் கொஞ்சம் அறிந்திருக்கிறேன், சிறந்த தலைவர் அஸ்ரப்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66103439486549169202011-09-16T19:45:00.375+05:302011-09-16T19:45:00.375+05:30அறிமுகம் மற்றும் வீரிய வரிகளுக்கு நன்றி...சீர்ஸ்.....அறிமுகம் மற்றும் வீரிய வரிகளுக்கு நன்றி...சீர்ஸ்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-10703258334427290992011-09-16T19:37:55.639+05:302011-09-16T19:37:55.639+05:30எம்.எச்.எம். அஷ்ரபின் இந்தப் பக்கத்தைப் பற்றி நான்...எம்.எச்.எம். அஷ்ரபின் இந்தப் பக்கத்தைப் பற்றி நான் அதிகம் அறிந்திருக்கவில்லை.. ”நான் என்னும் நீ” இனித் தான் வாசிக்க வேண்டும்.sinmajanhttps://www.blogger.com/profile/02796782622805795587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-79441263090958832632011-09-16T19:20:48.327+05:302011-09-16T19:20:48.327+05:30அருமையான கவிதை சார்,வரிகள் ஆழமாக ஊடுருவுகின்றன.பகி...அருமையான கவிதை சார்,வரிகள் ஆழமாக ஊடுருவுகின்றன.பகிர்வுக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-65955255432253452832011-09-16T18:24:44.991+05:302011-09-16T18:24:44.991+05:30வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய வெள்ளிக்கிழமை...வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்!<br /><br />இலங்கையில் இப்படி ஒரு அரசியல்வாதியா? ரொம்ப ஆச்சரியமாக இருக்குதே! <br /><br />தகவலுக்கு நன்றி சார்!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-39610635392704427312011-09-16T17:55:59.973+05:302011-09-16T17:55:59.973+05:30தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் அழகாக எழ...தெரியாத விடயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன் அழகாக எழுதுகின்றீர்கள் அண்ணா. வாழ்த்துக்கள்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-1614552918387041632011-09-16T17:50:56.529+05:302011-09-16T17:50:56.529+05:30எம்.எச்.எம். அஷ்ரப் முன்னுாதாரணமான மனிதராக- தலைவரா...எம்.எச்.எம். அஷ்ரப் முன்னுாதாரணமான மனிதராக- தலைவராக இருக்கிறார்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com