tag:blogger.com,1999:blog-6714778117894867387.post6124609572921668730..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: ஒரு கரு நான்கு கதைகள்!Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7451261944541389432010-12-10T09:28:55.925+05:302010-12-10T09:28:55.925+05:30முகாம்களையும், சிங்கள் ஆமியையும் நேரில் பார்த்த வக...முகாம்களையும், சிங்கள் ஆமியையும் நேரில் பார்த்த வகையில் கதை மனதைப் பிசைகிறதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-57666550416326955192009-12-31T05:30:56.394+05:302009-12-31T05:30:56.394+05:30அற்புதமான படைப்பு நண்பரே! மனதை நெகிழச் செய்துவிட்ட...அற்புதமான படைப்பு நண்பரே! மனதை நெகிழச் செய்துவிட்டீர்கள்!Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-31980256635332036382009-12-27T18:13:15.543+05:302009-12-27T18:13:15.543+05:30அருமையான முயற்சி. இவ்வளவு தாமதமாகக் கண்டது எனக்கு ...அருமையான முயற்சி. இவ்வளவு தாமதமாகக் கண்டது எனக்கு வருத்தமே!<br /><br />நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-2425436402172334312009-12-05T11:03:33.467+05:302009-12-05T11:03:33.467+05:30நால்வருடைய முயற்சியும் மிக அருமை!!!
அனைவரும் நெகி...நால்வருடைய முயற்சியும் மிக அருமை!!!<br /><br />அனைவரும் நெகிழ வைத்து விட்டீர்கள்!!!நரேஷ்http://www.nareshin.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-40309003772448623012009-12-02T14:52:05.635+05:302009-12-02T14:52:05.635+05:30நன்றி முத்து. திருத்திக்கொள்கின்றேன்.நன்றி முத்து. திருத்திக்கொள்கின்றேன்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-71554131600259527872009-12-02T14:51:07.398+05:302009-12-02T14:51:07.398+05:30நன்றிகள் மோகன் குமார்.நன்றிகள் மோகன் குமார்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-66005492747652530172009-12-02T14:49:45.572+05:302009-12-02T14:49:45.572+05:30ஒரு சிங்களச்சிப்பாயின் உண்மையான பார்வையிலேயே எழுதி...ஒரு சிங்களச்சிப்பாயின் உண்மையான பார்வையிலேயே எழுதியிருந்தால் நன்றாகத்தான் இருக்கும் கேபிள் சங்கர் ஜி. ஆனால் நான் சிறி லங்காவு<br />க்கு செல்லமுடியாமல் போயிருக்கும். இந்த கதையில் நடப்பதுபோன்று குழந்தையின் செயல்களால் திருந்தக்கூடியவர்களோ உண்மையான பௌத்தர்களோ இல்லை அவர்கள்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-72638740332752285012009-12-02T14:45:10.665+05:302009-12-02T14:45:10.665+05:30நன்றி கவிஞர்.எதுகைமோனையான்நன்றி கவிஞர்.எதுகைமோனையான்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-72926287146691850672009-12-02T14:44:12.703+05:302009-12-02T14:44:12.703+05:30நன்றி Vinoth ,டிலான், சமுத்திரன்நன்றி Vinoth ,டிலான், சமுத்திரன்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-2177096148813864962009-12-02T14:42:44.512+05:302009-12-02T14:42:44.512+05:30நன்றி பிரதீப்நன்றி பிரதீப்Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-79629430433719677712009-12-02T14:41:57.761+05:302009-12-02T14:41:57.761+05:30உண்மையில் என் கதைக்கருவைக்கேட்டு முதலில் எழுதியவர்...உண்மையில் என் கதைக்கருவைக்கேட்டு முதலில் எழுதியவர் நிலா ரசிகனே.<br />இந்த வகையில் அவர் ஏற்ற<br /> பாத்திரமே பிரதான பாத்திரம், இந்த கதையின் நாயகி என்றபடியால் அவர் ஒரு கதை சொல்லியாகவும் இருந்தே ஆகவேண்டிய நிலைமை. அதுவே அப்படியான ஒரு தோற்ற்ப்பாடு உள்ளதுபோல தெரிகின்றது.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-3213961498908571632009-12-02T14:35:51.378+05:302009-12-02T14:35:51.378+05:30//பெயர் சொல்ல விருப்பமில்லை//
அந்த இராணுவத்தின் ...//பெயர் சொல்ல விருப்பமில்லை//<br /><br /> அந்த இராணுவத்தின் கண்களில் மட்டும் அல்ல. எந்தன் கண்களையும் நனைத்துவிட்டது இந்தக்கதை.//<br /><br />கதையின் கடடைசி பகுதி உண்மையாக நடக்கவே நடக்காது நண்பரே. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-60096451324456792172009-12-01T17:20:36.485+05:302009-12-01T17:20:36.485+05:30கதை நன்றாக இருந்தது..[எழுத்து பிழைகளைத் தவிர்த்து ...கதை நன்றாக இருந்தது..[எழுத்து பிழைகளைத் தவிர்த்து விட்டு]Marimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-7647832055464070562009-12-01T09:54:36.764+05:302009-12-01T09:54:36.764+05:30ரொம்ப புதுமையான முயற்சி. இதற்காகவே உங்களை பாராட்டு...ரொம்ப புதுமையான முயற்சி. இதற்காகவே உங்களை பாராட்டுகிரேன். வலி படிக்கும் அனைவர் மனதிலும் தோன்றுகிறது.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-80451056268670437662009-11-30T17:46:35.099+05:302009-11-30T17:46:35.099+05:30ஜனா..இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுக...ஜனா..இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.. ஒரு சிங்கள சிப்பாயின் பார்வையில் ஒரு தமிழ்னின் மனநிலையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி இல்லாமல் ஒரு சிங்களின் பார்வையில் எழுத ஆரம்பித்து, அந்த சிறு பெண்ணின் செய்கையால் அவனின் மனிதம் தட்டி எழுப்பபட்டிருந்தால் ஒரு மிக சிறந்த கதையாகியிருக்கும் என்பது என் கருத்து.shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-49996704955968425952009-11-30T14:33:49.871+05:302009-11-30T14:33:49.871+05:30கண் கலங்க வைக்கின்றன நான்கு கதைகளும். மனதுக்கள் ஒர...கண் கலங்க வைக்கின்றன நான்கு கதைகளும். மனதுக்கள் ஒரு இனம்புரியாத வலி!!!<br />முதலில் உங்கள் நால்வரின் இன உணர்வுக்கு ஒரு சலூட்.சமுத்திரன்.https://www.blogger.com/profile/01305867230751284967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-38062882133214360602009-11-30T13:54:07.398+05:302009-11-30T13:54:07.398+05:30நம்ம தோழர்கள் நால்வரும் நெஞ்சை பிழிந்துவிட்டீர்கள்...நம்ம தோழர்கள் நால்வரும் நெஞ்சை பிழிந்துவிட்டீர்கள்.நிண்ட நாட்களின் பின்னர் வாசித்து அழுகின்றேன்.கவிஞர்.எதுகைமோனையான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-11443143770611301402009-11-30T13:28:12.509+05:302009-11-30T13:28:12.509+05:30நிலாரசிகனின் கதை ஏங்கவைத்தது,
பிரதாபனின் கதை இரங்க...நிலாரசிகனின் கதை ஏங்கவைத்தது,<br />பிரதாபனின் கதை இரங்க வைத்தது<br />அடலேறுவின் கதை நெகிழ வைத்தது<br />ஜனாவின் கதை அழ வைத்தது.டிலான்https://www.blogger.com/profile/05689299040623452477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74214725769797799152009-11-30T13:21:51.500+05:302009-11-30T13:21:51.500+05:30உண்மையில் மிக நெகிழ்ச்சியான கதை ஜனா. மற்ற மூவரும் ...உண்மையில் மிக நெகிழ்ச்சியான கதை ஜனா. மற்ற மூவரும் தங்கள் பங்குக்கு நெகிழ வைத்துவிட்டார்கள். உண்மையாக அழுதுவிட்டேன்.Unknownhttps://www.blogger.com/profile/15303649570178155482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-74856479214237874762009-11-30T13:08:25.672+05:302009-11-30T13:08:25.672+05:30சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை ஜனா. உண்மையில் மனத...சொல்ல வேறு வார்த்தைகள் வரவில்லை ஜனா. உண்மையில் மனதிற்குள் என்னமோ செய்கின்றது. மற்ற மூன்று கதைகளையும் படித்துவிட்டு மீண்டும் வருகின்றேன்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-51584028189096526222009-11-30T13:00:44.639+05:302009-11-30T13:00:44.639+05:30வித்தியாசமான முயற்சி...
நான்கு கதைகளையும் படித்தேன...வித்தியாசமான முயற்சி...<br />நான்கு கதைகளையும் படித்தேன்...<br />நிலா ரசிகனின் கதை மட்டும் இணைப்பிலிருந்து வெளிபட்டது போல் தெரிகிறது...<br />எனினும் உண்மையும், தாக்கிய சோகமும் ஒன்றே...<br />அதிபிரதாபனின் அம்மா பார்வையின் முடிவும், அடலேறுவின் அப்பா பார்வையில் வ்ந்த அதிர்ச்சியும்...(//இந்த ”அடுத்தடுத்து” எனும் வார்த்தை எவ்வளவு ரணங்களும் வலிகளும் கொண்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.//---உணரமுடிந்தது),<br />ஜனாவின் இராணுவவீரன் பார்வையில் நெகிழ்வும், நிலாரசிகனின் கதையும் சொல்லியவை கதை அல்ல உண்மைதான் எனச் சொல்லத் தேவையில்லை...<br />நிலா ரசிகனின் கதையில் மட்டும் குழந்தைப் பார்வை இல்லை.. பொதுவான ஒரு கதைசொல்லித் தனமே தெரிகிறது..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-45284884685586943422009-11-30T12:50:02.154+05:302009-11-30T12:50:02.154+05:30அந்த இராணுவத்தின் கண்களில் மட்டும் அல்ல. எந்தன் கண...அந்த இராணுவத்தின் கண்களில் மட்டும் அல்ல. எந்தன் கண்களையும் நனைத்துவிட்டது இந்தக்கதை.சயந்தன்https://www.blogger.com/profile/09921822858587309836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-84764814590642052632009-11-30T12:43:50.766+05:302009-11-30T12:43:50.766+05:30கதை நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது, உண்மையாக இருக்கக்...கதை நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது, உண்மையாக இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-47324109134871682512009-11-30T12:35:39.462+05:302009-11-30T12:35:39.462+05:30கதை மிக மிக அருமை, வாழ்த்துகள்!கதை மிக மிக அருமை, வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com