tag:blogger.com,1999:blog-6714778117894867387.post6563264663707741324..comments2023-10-29T20:52:33.051+05:30Comments on Cheers with Jana: யூதர்கள் - தமிழர்கள்!! (ஆய்வுத்தொடர் -03)Janahttp://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6714778117894867387.post-88967954421031762072009-07-30T19:43:19.868+05:302009-07-30T19:43:19.868+05:30Annaaaa
Honestly i have got no words on me. the ar...Annaaaa<br />Honestly i have got no words on me. the article is grate<br /><br />Vaikunthan JCC.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-59092364079440455752009-07-30T09:30:25.807+05:302009-07-30T09:30:25.807+05:30பதிவுகளுக்கு நன்றி நண்பரே. உங்களைப்போல உண்மையான தே...பதிவுகளுக்கு நன்றி நண்பரே. உங்களைப்போல உண்மையான தேவையான எழுத்தாளர்களும் இலங்கைப்பதிவாளர்களாக இருக்கின்றீர்கள் என்பதே மனதுக்கு சற்று ஆறுதலாக இருக்கின்றது. காலத்தின் தேவைகருதி உங்கள் கல்வித்தரம் இப்படி எழுதவைப்பதை உணர்கின்றேன். ஆனால் மறுபக்கம் இலங்கை பதிவர்கள் என்று சொல்லிக்கொண்டு வானொலிகளில் ஒலிவாங்கிக்குப்பின்னால் இருந்து அறுப்பது பத்தாதென்று வலைப்பதிவையும் எழுதிக்கொண்டு இலங்கை வானொலியின் தரத்தை கெடுத்துவிட்டதுபோல இப்போது இலங்கை எழுத்தாளர்களின் தரமும் குறைந்தவிட்டதோ என்று எண்ணும் வகையில் தங்களைப்பற்றி மாறி மாறி புகழ்பரப்பி, என்ன எழுதுகின்றோம், ஏன் எழுதுகின்றோம் என்ற நோக்கம் இல்லாமல் எதையாவது எழுதுவோம் என எழுதி...தாங்கமுடியல.மனோன்மணிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-82601613503241946482009-07-28T13:13:49.167+05:302009-07-28T13:13:49.167+05:30உண்மையில் இன்று எம்போன்ற தமிழ் இளைஞர்கள் நிச்சயம் ...உண்மையில் இன்று எம்போன்ற தமிழ் இளைஞர்கள் நிச்சயம் படிக்கவேண்டிய தொடர். தங்கள் பதிவுக்கு நன்றி அண்ணா <br />உங்கள் பதிவுகள்<br />http://www.appaa.com/<br />http://www.yarl.com ஆகிய தளங்களில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளன.<br />– நித்தியா (சுவிஸ்)Nithiyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-90758272458994253972009-07-28T10:07:25.581+05:302009-07-28T10:07:25.581+05:30"தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி..."தமிழர்களுக்கு என்று ஒரு நாடு அமைவதென்பது இனி வெறும் கனவுதான் என சொல்ல சோபா சக்திபோன்றவர்களுக்கு அல்ல வேறு எந்த நாலுகால்களால் தெருவில் ஓடி நாக்கை தொங்கப்போட்டுத்திரியும் மிருகங்களுக்கும் உரிமை கிடையாது.<br />ஒரு இனத்தின் வரலாற்றுப்பாதை இப்படித்தான் அமையும் என எவராலும் ஆரூடம் கூறிவிடமுடியாது.<br /><br />வரலாறுகள் பல மாற்றங்களை உண்டாக்கும். உண்டாக்கியும் இருக்கின்றன. உலகின் தமது எழுச்சிக்காக போராடிய சகல மக்களையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இன்று தாம் நினைத்ததைவிட உயர்ந்த நிலையிலேயே உள்ளனர். உலகவரலாற்றினையும் இயற்கையின் நியதியையும் வைத்து அடித்துச்சொல்லலாம் ஒரு இனத்தின் தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இலட்சியங்கள் தோற்றுப்போனதாக இல்லை."<br /><br />ஆறு அறிவு உள்ள அனைத்து தமிழரும் திரும்ப திரும்ப படித்து பார்க்க வேண்டிய வசனங்கள். உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்ற அடிப்படை அரசியல் தெரிந்தவர்களால் எளிதாக புரிய கூடிய இந்த வார்த்தைகளில் எந்த பொய்யும் இல்லை.Maruthankernynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-17574701904627875642009-07-28T08:59:42.064+05:302009-07-28T08:59:42.064+05:30எப்படியாவது எதையெதையோ எழுதி தங்கள் தளங்களை நிறப்பி...எப்படியாவது எதையெதையோ எழுதி தங்கள் தளங்களை நிறப்பி தங்களுக்கு தாங்களே விருதுகளையும் கொடுத்து தங்களை பெரிய எழுத்தாளர்கள் என்று காட்டும் இன்றைய சில இலங்கை வலைப்பதிவர்கள் மத்தியில் இப்படித்தான் எழுதவேண்டும் இப்படி, இந்த வழியில்த்தான் எழுதவேண்டும் என்று காலத்தின் தேவைகருதி, மிக மிக ஆழமான விடயங்களையும் அலாக்காகத்தொட்டுச்செல்லும் உங்கள் எழுத்துக்கள் பாராட்டப்படவேண்டியவை. வாழ்த்துக்கள்.சமுத்திரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6714778117894867387.post-27966571698155142432009-07-27T21:40:34.078+05:302009-07-27T21:40:34.078+05:30பல தளங்களிலும் உங்கள் தொடரை மறுபிரசுரம் செய்துள்ளத...பல தளங்களிலும் உங்கள் தொடரை மறுபிரசுரம் செய்துள்ளதை பார்த்தேன். வாழ்த்துக்கள்.Pradeephttps://www.blogger.com/profile/06276974245515240308noreply@blogger.com