Showing posts with label நாம் இலங்கையர்.. Show all posts
Showing posts with label நாம் இலங்கையர்.. Show all posts

Thursday, December 2, 2010

நாம் ஏன் இலங்கையர் என வேதனைப்பட்ட வேளைகள்..

பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது.



என்றும் கறுப்பு நினைவாக மனதை உறுத்திக்கொண்டிருக்கும் அந்த 1983ஆம் ஆண்டு இருண்ட நாட்கள்.



இந்திய அமைதிப்படை என்ற பெயரில்வந்து கோரத்தாண்டவமாடி, நம்மவனே எவ்வளவோ மேல் என்று இந்தியா நிரூபித்துவிட்டுப்போன வேளையில்..



பாரிய இடப்பெயர்வுகளும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்பட்டபோதும்..



கொஞ்சமாவது நின்மதியாக இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இல்லாமற்போனதும் வடக்கு கிழக்கு தேர்தல் பகிஸ்கரிப்பும்.



மீண்டும் யுத்தம். அவலம்! அவலம்!! அவலம்!!! மட்டுமே..



பார்க்காத, கேட்காத பயங்கரங்கள் அனைத்தையும் கண்டுநின்றபோது...

LinkWithin

Related Posts with Thumbnails